சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது [UPDATE]

(UTVNEWS|COLOMBO) -பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(09) இரத்து செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்ற சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாடு முழுவதும் ஊரடங்கு நீக்கம் தொடர்பான அறிவித்தல் [RELEASE]

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்

வீடியோ | கச்சத்தீவு இலங்கைக்கு உரியதே – ஒரு போதும் அதனை விட்டுக் கொடுக்க மாட்டோம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor