சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி சிறைச்சாலை அதிகாரிகளால் கைது [UPDATE]

(UTVNEWS|COLOMBO) -பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோவை விடுவித்து கொழும்பு நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(09) இரத்து செய்துள்ள நிலையில், வழக்கு விசாரணைகளுக்கு பின்னர் நீதிமன்ற சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

Related posts

பெயருக்காக பணியாற்றும் கட்சியல்ல மக்கள் காங்கிரஸ் – முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவிப்பு

சூரிய உதயத்தைப் பார்வையிட சந்தர்ப்பம்

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது