சூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி பிணை வழக்கின் மீளாய்வு மனுவின் தீர்ப்பு அடுத்த மாதம்

(UTVNEWS|COLOMBO) – கட்டாய விடுமுறையளிக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை சவாலாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவின் தீர்ப்பானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 09ம் திகதி வழங்க உச்ச நீதிமன்றம் இன்று(20) தீர்மானித்துள்ளது.

Related posts

பொது இடங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 படையினரை சேவையில் அமர்த்துவதற்குத் தீர்மானம்

BREAKING NEWS – நாடளாவிய ரீதியில் இன்றும் நாளையும் மின் துண்டிப்பு

editor

புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம்