உள்நாடு

பூஜித் மற்றும் ஹேமசிறிக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றிலும் பிணை

(UTV|கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றமும் பிணை வழங்கியுள்ளது.

Related posts

அமெரிக்காவுடனான கலந்துரையாடலின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி சதவீதத்தை குறைக்க முடிந்தது – ஜனாதிபதி அநுர

editor

சிவனொளிபாத மலை யாத்திரை : விசேட வர்த்தமானி

மின்னணு ஊடகம் மற்றும் இணைய ஊடகவியலாளர்களுக்கான ஊதியக்குழு