சூடான செய்திகள் 1

புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

(UTVNEWS  | COLOMBO) –  தமிழீழ விடுதலை புலிகள் இயக்கதினை மீள உருவாக்க முயற்சித்த குற்றச்சாட்டில் கல்முனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

பொதுமக்களுக்கு சுமையாக மின்சார கட்டணம் இருக்காது

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor

கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை