உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்

(UTV|கொழும்பு)- 2020ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் முதலாம் பகுதி வினாத்தாளுக்கு மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

கல்வி அமைச்சில் இன்று(29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதனைத் தெரிவித்தார்

Related posts

திலுமின் “ஹிட்லர்” கதைக்கு ரிஷாத் பதிலடி

கடனை வசூலிக்கச் சென்ற 23 வயதான இளைஞர் கொலை

editor

IMF பிரதிநிதிகளை இன்று சந்திக்கும் ஜனாதிபதி ரணில்