உள்நாடு

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன [PHOTOS]

(UTV | கொழும்பு) -கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஐந்தாம் குறுக்குத் தெருப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல கடைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பலர் இவ்வாறு சட்ட விரோதமாக கடைகளை நடாத்தி வந்த நிலையிலேயே இக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(கொழும்பு நிருபர்: ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Related posts

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயம்

பலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுக்கவுள்ள இலங்கை பாராளுமன்றம்!

புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் பாடசாலை விடுமுறை