உலகம்காலநிலை

புயல் காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்படுகிறது

புயல் பாதிப்பு காரணமாக சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது

Related posts

கொவிட் 19 தொற்றுக்குள்ளான ஈரானிய பிரதி சுகாதார அமைச்சர்

ரஷ்யாவிற்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

தற்போது 75 நாடுகளில் MONKEYPOX