சூடான செய்திகள் 1

புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இலங்கை விமானப் படையின் புதிய விமானப் படைத் தளபதியாக எயார் வய்ஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

 

 

 

Related posts

வேலை நிறுத்தம் செய்ய தயாராகும் புகையிரத பணியாளர்கள்

சமூர்த்தி கொடுப்பனவு நிகழ்வு இன்று ஆரம்பம்

இல்லத்திலிருந்து வெளியேற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தயார் – நாமல் எம்.பி

editor