உள்நாடு

புதிய பதில் தலைமை நீதிபதி நியமிப்பு

(UTV | கொழும்பு) – பிரதம நீதியரசரும் ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான ஜயந்த ஜயசூரிய வெளிநாடு சென்றுள்ளமை காரணமாக அதில் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதியும், ஜனாதிபதியின் வழக்கறிஞர் பி.பி. அலுவிஹார நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கூடிய பாராளுமன்ற சபை இந்த நியமனத்திற்கு இணங்கியுள்ளதுடன், அவர் இன்று (08) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அந்த பதவியில் பணியாற்றவுள்ளார்.

Related posts

விஜேதாசவுக்கான தடை உத்தரவு நீடிப்பு!

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை தோல்வி

கைதிக்கு தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!