சூடான செய்திகள் 1

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09)

(UTV|COLOMBO)-புதிய அரசியல் யாப்பு தொடர்பில் அமைக்கப்பட்ட வழிநடத்தல் குழு நாளை(09) கூடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்புச் சபை அமர்வுக்கான திகதியை எதிர்வரும் 11ம்திகதி வெள்ளிக்கிழமை நிர்ணயம் செய்வதற்காக வழிநடத்தல் குழு நாளை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

Related posts

இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதற்கான கால அவகாசம்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நீர் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட குழு நியமனம்