உள்நாடு

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்

(UTV | கொழும்பு) – 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்த்தன , காமினி லொக்குகே, பவித்ரா வன்னியாராச்சி, எஸ்.எம். சந்திரசேன ஆகியோருக்கும் பதவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மக்கள் நிராகரித்த அமைச்சரவை நியமிக்கப்பட்டால் டலஸ் அலஹப்பெரும தலைமையில் மேலும் 10 பேர் சுயாதீனமாக செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்க விசேட தொலைபேசி இலக்கம்

தனது வாக்கினை பதிவு செய்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

புதிதாக நியமிக்கப்பட்ட விசேட பணிக்குழுத் தளபதி, பிரதமர் சந்திப்பு

editor