உள்நாடு

புதிதாக 49 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் அவர்களுடன் தொடர்பினைப் பேணிய 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஒரு இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

கல்வெவ சிறிதம்ம தேரர் பிணையில் விடுதலை