உள்நாடு

புதிதாக 39 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுவரை அங்கு 2,075 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு!

திட்டமிட்டபடி இலங்கைக்கு LNG விநியோகிக்கப்படும் : New Fortress Energy

எதிர்க்கட்சித் தலைவரின் மகளிர் தின செய்தி!