சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) – தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

புகையிரத திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, புகையிரத ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

எனினும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

சில பிரதேசங்களுக்கு ஏற்பட்ட மின்வெட்டு இன்று நண்பகலுக்குள் வழமைக்கு…

உரிய மறுசீரமைப்பு இடம்பெறாவிட்டால் பதவி விலக தயாராகும் ஐ.தே.கட்சியினர்

ஜனாதிபதி நாட்டிற்கு வருகை