சூடான செய்திகள் 1

புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)  புகையிரத சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட ஆயத்தமாகியுள்ளனர்.

புகையிரத நிர்வாக பிரச்சினையை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானம்

editor

2 ஆயிரத்து 500 பேருக்கு எதிராக நடவடிக்கை-மின்சாரத்துறை அமைச்சு

பாடசாலைகளில் பாதுகாப்பு குழு நியமனம்…