கிசு கிசு

புகைப்பட கலைஞர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் இலங்கை தலைவரான சஹ்ரானுக்கு நெருங்கிய தொடர்புடையவரென சந்தேகிக்கக்கூடிய நபரொருவரை நேற்று (01) கைது செய்த பொலிஸார், குறித்த நபரிடமிருந்து ட்ரோன் கமெராவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர் திஹாரி பிரதேசத்தில் வசித்து வருவதுடன் அங்கு புகைப்பட கலைஞராக பணிப்பரிந்து வந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

குள்ள மனிதனின் பிடிக்குள் சிக்கி தேன் நிலவு நாளன்று நடந்த அசம்பாவிதம்…

திரிஷாவின் ட்விட்டரை ஹேக் செய்த மர்ம நபர்கள்

குண்டுத் தாக்குதல் : ஹரீன் இனது உறவு முறை பையன் குறித்து ஆணைக்குழு வினவ, ஹரீன் ஆவேசம்