உள்நாடு

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UTV | கொழும்பு)- பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக சற்று முன்னர் அவர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணைப் பிரிவில் முன்னிலையானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொவிட் தொற்றாளர்கள்

பேஸ்புக் நிறுவனத்திற்கு இலங்கை நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

சுசில் பிரேமஜயந்த இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்