உலகம்

பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை நாடு திரும்புமாறு உத்தரவு

(UTV|பிலிப்பைன்ஸ் ) -மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் பதற்ற நிலை காரணமாக ஈராக்கில் வசித்து வரும் பிலிப்பைன்ஸ் நாட்டவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு பிலிப்பைன்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

இடிபாடுகளுக்கு இடையே இதயத் துடிப்பை தேடும் மீட்புப் படையினர்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் 10 இலட்சம் பேர் பாதிப்பு

அமைதிப்படைக்கு பரிசாக இரண்டு இலட்சம் தடுப்பூசி