உலகம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது.

மின்தனாவோ தீவில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலமட்டத்திலிருந்து 630 கிலோமீற்றர் ஆழத்திற்கும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இதனால் ஏற்ப்பட்ட சேதங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

நிலநடுக்கம் காரணமாக மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

சீன அதிருபடன் ஜோபைடன் இன்று பேச்சுவார்த்தை

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்