வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு சிறை தண்டனை

(UTV|PHILIPPINES)-பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி மார்கோஸின் மனைவி இமெல்டா மார்கோஸ் சிறைத் தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

1970 – 1980 ம் வருடம் வரையில் இவர் அரச சார்பற்ற அமைப்பொன்றுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததாக இவர் மீது குற்றஞ் சாட்டப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து

1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கொக்கெய்ன் மீட்பு