உலகம்

பிரேசிலில் 5 இலட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பிரேசிலில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்தை கடந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்றால் உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசிலில் நேற்று புதிதாக 480 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29,341-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் 514,992 பேர் பாதிக்கப்பட்டடுள்ளதுடன், 206,555 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் காலமானார்!

மியன்மாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – தாய்லாந்தின், பாங்கொக் நகரிலும் உணரப்பட்டதாக தகவல்

editor

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!

editor