உலகம்

பிரித்தானிய துணைப் பிரதமர் இராஜினாமா

பிரித்தானிய துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தனது சொத்துக்களுக்கான வரிகளைக் குறைவாகச் செலுத்திய குற்றச்சாட்டை அவர் ஏற்றுக்கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

‘ராணி எலிசபெத் அசைக்க முடியாத கருணை’ : இளவரசர் ஹாரி

இஸ்ரேலிய அரசுக்கு மனிதநேயம் ஒரு பொருட்டல்ல – உண்மையிலேயே கோழைகளாக தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள் – பலஸ்தீன மக்களின் துணிச்சல் மேலோங்குகிறது – பிரியங்கா காந்தி

editor

ராணியின் இறுதிச் சடங்குக்கான திகதி நிர்ணயம்