உள்நாடு

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) – லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 ரக விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்த கொரியத் தூதுவர்

editor

கொழும்பில் இடம்பெற்ற இந்தோனோசியாவின் சுதந்திர தின நிகழ்வு

editor

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!