அரசியல்

பிரபஞ்சம் 321 ஆவது கட்ட நிகழ்வில் ரிஷாத் பதியுதீனும் செல்வம் அடைக்கலநாதனும் பங்கேற்பு.

பிரபஞ்சம் திறன் வகுப்பறைகளை வழங்கும் திட்டத்தின் 321 ஆவது கட்டம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் வன்னி தேர்தல் மாவட்டம், மன்னார், தேவன்பிட்டிய றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தில் இன்று (16) நடைபெற்றது.

இந்நிகழ்வில், முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் – வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

editor

ஒரே கூரையின் கீழ் அனைத்து இனப் பிள்ளைகளும் படிக்கும் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் – மனோ கணேசன் எம்.பி | வீடியோ

editor

ஜனாதிபதி அநுரவுடன் இணைந்து செயற்படத் தயார் – சுமந்திரன்

editor