உள்நாடு

பிரதமர் ஹரிணியை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த காத்தான்குடி மாணவி பாத்திமா நதா

காத்தான்குடியில் இருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணித்த 14 வயது மாணவி பாத்திமா நதா இன்று (14) காலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்தார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை பாதித்துள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், சிறுவர் துஷ்பிரயோகங்களை தடுக்குமாறும் கோரி குறித்த மகஜரை அவர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் கையளித்துள்ளார்.

Related posts

அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இலங்கை மத்திய வங்கியின் புதிய தீர்மானம் !

ரஷ்ய அரசாங்க இலங்கைக்கு நன்கொடையாக வழங்கிய உரம் தரமானது

editor