அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கும் சர்வதேச இரட்சிப்புப் படைத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும், இரட்சிப்புப் படையின் (சால்வேஷன் ஆர்மியின்) சர்வதேசத் தலைவர்களான ஜெனரல் லிண்டன் பக்கிங்ஹாம் மற்றும் ஆணையர் பிரான்வின் பக்கிங்ஹாம் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது.

இச் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (10) பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மீட்புப் படையின் தளபதி கேணல் நிஹால் ஹெட்டியாராச்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்திற்கு முரணானவை : வழக்கிலிருந்து சிவாஜி முற்றாக விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

முன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு

ரணில் முதல் மொட்டுவுடன் பேசி தீர்மானிக்கவும் – வாசுதேவ