சூடான செய்திகள் 1

பிரதமர் வடக்கிற்கு விஜயம்

(UTVNEWS | COLOMBO) – பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 15ஆம் மற்றும் 16ஆம் திகதிகளில் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு மற்றும் வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சினால் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது ஆராய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அரச நிறுவனங்களினுள் அமைதி பேணப்பட வேண்டும்

கொரோனா வைரஸ் தொற்றினைக் கண்டறிய தே.செ குழு நியமனம்

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!