உள்நாடு

பிரதமர் ரணில் பதவி விலகுவது கட்டாயம் – மைத்திரி

(UTV | கொழும்பு) –  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வலியுறுத்தியிருந்தார்.

அவர் தனது பதவியை இராஜினாமா செய்யாவிட்டால் நாடு அராஜக நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள், அவர் மக்கள் சொல்வதைக் கேட்டு இராஜினாமா செய்ய வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

3,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

editor

நிலைமையினை வழமைக்கு கொண்டுவர இயன்றளவு ஒத்துழையுங்கள்

சிலிண்டரின் மற்றைய தேசியப் பட்டியலுக்கு கஞ்சனவை தெரிவு செய்ய யோசனை

editor