உள்நாடு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து செயற்படுவார்

(UTV | கொழும்பு) –  பிரதமர் தொடர்ந்து செயற்படுவார் மற்றும் அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு வழங்கியுள்ளனர் என தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

மீரிகம- குருநாகல் நெடுஞ்சாலையில் பயணிக்க அனுமதி

அனைத்து மதுபானசாலைகளுக்கும் இரு நாட்களுக்கு பூட்டு

கோடிக்கணக்கில் பணமோசடி செய்த திலினி பிரியமாலிக்கு பிணை