உள்நாடு

பிரதமர் மஹிந்த பங்களாதேஷ் நோக்கி

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை(19) பங்களாதேஷ் நோக்கி பயணமாகவுள்ளார்.

பங்களாதேஷ் சுதந்திரமடைந்து 50 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நடைபெறவுள்ள விழாவில் பங்கேற்பதற்காக, அவர் அங்கு பயணமாகவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நிகழ்வில் பங்கேற்கவுள்ள பிரதமர் மறுநாள்(20) இலங்கைக்கு திரும்பவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்

மாணவி, ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி

editor

அவசரநிலை : இராணுவத் தளபதி விசேட உரை