உள்நாடு

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் இன்றிரவு பிரதமர் உள்ளிட்ட தூதுக் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக அவரது ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு

editor

ஏப்ரல் 15 அரச விடுமுறை தினமா? அமைச்சர் சந்தன அபேரத்ன வெளியிட்ட தகவல்

editor

போராட்டகாரர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!