உள்நாடு

பிரதமர் தனது அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்து செய்யக் கோருகிறார்

(UTV | கொழும்பு) – பிரதமர் செயலகம் மற்றும் பிரதமரின் கீழ் உள்ள அமைச்சுக்களின் ஊழியர்களிடமிருந்து அத்தியாவசிய கடமைகள் தவிர்ந்த எரிபொருள் பாவனையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமரின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

PM requests his office staff to WFH

Related posts

இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு உயிரியல் பூங்காக்கள் இலவசம்

கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு ரிஷாட் எம்.பி விஜயம்

நாட்டில் மீண்டும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்?