உள்நாடு

பிரதமர் – இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இடையே சந்திப்பு

(UTV | கொழும்பு) – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளிவிவகாரச் செயலாளர் வினய் குவாட்ரோ தலைமையிலான உயர்மட்ட இந்தியக் குழுவுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளார்.

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாட்ரோ மற்றும் மூன்று உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக இன்று காலை இலங்கை வந்தனர்.

Related posts

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் யார்? விரைவில் தீர்மானம்

மூழ்கும் MV Xpress pearl : இந்தியாவிடம் உதவுமாறு கோரிக்கை

இன்று கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை