உள்நாடு

பிரதமர் – இந்திய வெளிவிவகார செயலாளர் சந்திப்பு ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா சற்றுமுன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

      

Related posts

டிஜிட்டல் மயமாக்கலுக்குள் பிரவேசிக்கும் வாய்ப்பு இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் – ஜனாதிபதி.

அஸ்வெசும விண்ணப்பதாரர்களுக்கான விசேட அறிவிப்பு

editor

முன்னாள் முதலமைச்சர் ரஞ்சித் பிணை மனு தாக்கல்!

editor