உள்நாடு

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் பொய்யானவை என பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

மிரிஹான போராட்டத்தில் நடந்த மீறல்கள் குறித்து விசாரணை : மனித உரிமை ஆணைக்குழு

விஜயதாஸவுக்கு எதிரான தடை கோரிக்கை நிராகரிப்பு!

CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவத்தினர்