உள்நாடு

பிரதமரின் செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க

(UTV | கொழும்பு) – பிரதமரின் பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக பேராசிரியர் ஆஷு மாரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

சம்பளம் அல்லது கொடுப்பனவு எதுவும் பெறாமல் பதவியை வகித்து வருவதாக பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

8ஆவது நாடாளுமன்ற உறுப்பினரான ஆஷு மாரசிங்க, உதவி அரசாங்கக் கொறடாவாகவும் கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.

Related posts

காலிமுகத்திடல் தாக்குதல் குறித்து அமெரிக்க தூதரின் அறிவிப்பு

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்