உள்நாடு

பிரதமரின் உத்தியோக இல்லம் முன்பாக அமைதியின்மை [PHOTOS]

(UTV | கொழும்பு) – விஜேராம வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு சற்று அமைதியின்மை நிலவி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

முட்டைக்கு மீண்டும் தட்டுப்பாடு !

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’

புத்தளம் நோக்கிய ரயில் சேவையில் பாதிப்பு