உள்நாடு

பிரதமரின் உத்தியோக இல்லம் முன்பாக அமைதியின்மை [PHOTOS]

(UTV | கொழும்பு) – விஜேராம வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் (IUSF) தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

இதன் காரணமாக அங்கு சற்று அமைதியின்மை நிலவி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்களின் கவனத்துக்கு!

editor

துசிதவின் கைத்தொலைபேசியைக் CID யிடம் ஒப்படைக்க உத்தரவு!

editor

தாறுமாறாக உயர்ந்த பெரிய வெங்காயம் மற்றும் தேங்காயின் விலைகள்

editor