சூடான செய்திகள் 1

பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

(UTV|COLOMBO) ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் இவர் உண்மைக்கு புறம்பான கருத்தை வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு அமைய வாக்குமூலம் வழங்கவே அங்கு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

 பழைய smart phone களில் இனி whatsapp இயங்காது !

அமெரிக்காவின் இலங்கை மீதான பயண ஆலோசனை நீக்கம்

கல்வியமைச்சருக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்