சூடான செய்திகள் 1

பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட அலோசியஸின் தந்தை உள்ளிட்ட ஐவர் நீதிமன்றில் முன்னிலை!

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இன்று கைது செய்யப்பட்ட ஐவரையும் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நிவாட் கப்ராலின் வங்கி கணக்குகளை பரிசீலனை செய்ய நீதவான்அனுமதி

கைத்தொழில் மற்றும் வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக ரிஷாட் பதியுதீன்

பாதாள உலகத்தினரை ஒழித்துக் கட்டுவதற்காக கடுமையான தீர்மானங்கள் அவசியம்- பொலிஸாருக்கு பணிப்பு