உள்நாடு

பால் மாவின் விலை அதிகரிப்பு – பால் தேநீர் விலை அதிகரிக்கப்படும்

பால் மாவின் விலை அதிகரித்தால் பால் தேநீரின் விலை அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 50 ரூபாவால் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

எனவே, பால் மாவின் விலை அதிகரித்தால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் பால் தேநீரின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

காசாவை கைப்பற்றுவதற்கான இஸ்ரேல் எடுத்த தீர்மானம் குறித்து இலங்கை அரசு ஆழ்ந்த கவலை

editor

இசுறுபாய கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

சட்டத்தரணிகள் சங்கம் கடும் எச்சரிக்கை!

editor