உள்நாடு

பால்மா விலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –   பால் மா உற்பத்தியாளர்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாவிலை நாளை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை ரூ.100 ஆக உயர்த்தி ரூ.950 ஆகவும், ஒரு கிலோ பால் மா பொதியொன்றின் விலை ரூ.230 அதிகரித்து ரூ.2,350 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் குறித்த முழுமையான புலனாய்வு அறிக்கை தொடர்பில் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க புதிய குழு

கசினோ தொழிற்துறையை நெறிப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல் – ஜீ.எல்.பீரிஸ் அறிவிப்பு