உள்நாடு

பாலியல் குற்றச்சாட்டு – 30 வருட கடூழிய சிறைத் தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – சிறு ஆண் பிள்ளை ஒன்றினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கள் மூன்றுக்கு குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான சமிந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

தொங்கு பாலத்தின் 75% பயணம் முடிந்தது – கட்சி நிற பாகுபாடின்றி அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor