உள்நாடு

பாலம் உடைந்தமை காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(UTV | புத்தளம் )- புத்தளம் – அநுராதபுரம் வீதியில் 38ஆம் கட்டை பகுதியில் உள்ள பாலம் உடைந்தமை காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சாரதிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளது.

Related posts

அஸ்ட்ராஜெனெகா எதிரொலி : இலங்கையிலும் மூவர் பலி

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

மேலும் ஒருவர் குணமடைந்தார் – மொத்தம் எண்ணிக்கை 17