உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் – சுகாதாரப் பணிப்பாளர்

(UTV – கொழும்பு) – தற்போதைய சூழ்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியும் என சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இன்று (22) உயர் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

கொரோனா நோயாளிகள் குணமடையும் வீதத்தில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார ஒழுங்கு முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரப் பணிப்பாளர் மேலும் தெரிவித்திருந்த தாக சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

‘ ஆன்மீக சாரத்தை சமூகமயமாக்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது என்பது எனது நம்பிக்கை’

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று