அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது

பாராளுமன்ற தேர்தலில் ஆறு கட்சிகள் போட்டியிட முடியாது என தெரிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தலில் போட்டியிட முடியாத அரசியல் கட்சிகளின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  1. ஈழவர் ஜனநாயக முன்னணி
  2. ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு
  3. ஐக்கிய இலங்கை பொதுஜன கட்சி
  4. ஐக்கிய லங்கா மகா சபை
  5. லங்கா ஜனதா கட்சி
  6. இலங்கை முற்போக்கு முன்னணி

உட்பட ஆறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியாது என தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

Related posts

யாழ். நெடுந்தீவிலிருந்து – குறிகாட்டுவான் நோக்கி பயணித்த படகு – நடுக்கடலில் தத்தளித்த பயணிகள் – பாதுகாப்பாக மீட்பு

editor

தேசபந்துவை காப்பாற்றும் பிரபலம்! சிக்கிய கார்!

Shafnee Ahamed

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு