சூடான செய்திகள் 1

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21)…

(UTV|COLOMBO)-பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் இன்று (21) மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தில் கடந்த நாட்களில் ஏற்பட்ட பதற்ற நிலமை காரணமாக பல்வேறு சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒலிவாங்கித் தொகுதியும் பாரிய அளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் பாராளுமன்றத்தில் பல்வேறு கதிரைகளும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் சேதமடைந்த சொத்துக்களை மீண்டும் பழைய நிலமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

Related posts

மாத்தறை – பெலிஅத்தை இடையிலான முதல் ரயில் பயணம் நாளை

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்

இலங்கை சீன உறவை சிறார்கள் மூலம் மேலும் வலுப்படுத்துவது சிறந்தது; மன்னாரில் சீனத்தூதுவர் தெரிவிப்பு!