உள்நாடு

பாராளுமன்ற குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு) – கோப் குழு உள்ளிட்ட பாராளுமன்ற குழுக்களுக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று(20) இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நிறைவு செய்யப்பட்டதையடுத்து, 10 தெரிவுக்குழுக்கள் இரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பில் கடந்த 07 ஆம் திகதி இடம்பெறவிருந்த கட்சித் தலைவர்களுடனான கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொரோனா பற்றிய போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

உதய கம்மன்பிலவுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை

கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

editor