உள்நாடு

பாராளுமன்ற ஊழியர்கள் சகலருக்கும் PCR பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்றும் எதிர்வரும் 19 ஆம் திகதியும் பி சி ஆர் பரிசோதனைக்குட்படத்தப்படவுள்ளதாகவும் பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் இதுவரை சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானிக்கவில்லை – பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா

editor

ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பினாரா?

நிறுவனமொன்றில் 70 இலட்சம் ரூபா பணம் கொள்ளை!