அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பிக்கு தொடர்ந்து விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்தை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், இன்று (01) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலி சப்ரி – தென்னாபிரிக்க ஜனாதிபதி இடையே சந்திப்பு

மோட்டார் சைக்கிள் பந்தயம் – இளைஞர்கள் குழு கைது

கஜேந்திரன் எம்பியின் வீட்டுக்கு முன்னாள் பதற்றம் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு