உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!

அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தனது உத்திக இராஜினாமா கடிதத்தை இன்று (27) காலை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

உத்திக பிரேமரத்ன 2020 ஆம் ஆண்டு முதல் தடவையாக தேசிய சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

உத்திக பிரேமரத்ன பாராளுமன்றத்திற்குள் பிரவேசத்திற்கு முன்னர் பிரபலமான நடிகராகவும் பாடகராகவும் அறிவிப்பாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சீன உர நிறுவனத்துக்கு பணம் செலுத்துவது தொடர்பில் ஜனவரியில் தீர்மானம்

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப் பட்டாசு

editor

மத்திய தபால் பறிமாற்ற நிலையத்தின் நடவடிக்கை வழமைக்கு